திமுக அமைச்சர்கள் பட்டியல் வெளியானது நாளை (மே 7) மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்க உள்ள நிலையில் 34...
கரையோர மாவட்டங்களுக்கு எச்சரிக்கை சேலம், மே 20 கேரளா, கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை...
வசம்பு மனமுடைய கிழங்கு உள்ள சிறுசெடி கிழங்குகளை மருத்துவப் பயனுடையவை. உலர்ந்த கிழங்குகள் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்....
சென்னை, மே 20 வெப்பச்சலனம் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி...
அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல் சென்னை, மே 20 தமிழகத்தில் உள்ள அனைத்து பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளிலும் குறைந்த...
மதுரை, மே 20 குறு, சிறு விவசாயிகளை ஒருங்கிணைத்து இயற்கை முறையில் பாரம்பரிய நெல் வகைகளை சாகுபடி செய்து...
காஞ்சிபுரம், மே 20 பயிர் சாகுபடிக்கு உறுதுணையாக அயல் மகரந்தச் சேர்க்கை ஏற்பட உதவிடும் உன்னத உயிரினங்கள் தான்...
ஜமா பந்தி பத்தி தெரியாத விவசாயிகள் யாரும் இருக்க மாட்டாங்க. இது ஆண்டு தோறும் மே – ஜூன்...
நமது நாடு விவசாய நாடு. நமது வேளாண் பெருமக்கள் தொன்று தொட்டு இயற்கை சார்ந்த வேளாண் முறைகளை கையாண்டு...
சிவகங்கை, மே 20 சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் வட்டாரத்தில் விரிவாக்க சீரமைப்பு திட்டம் (அட்மா) கீழ் அங்கக வேளாண்மை...
வேளாண்மை இணை இயக்குநர் ஆலோசனை புதுக்கோட்டை, மே 20 புதுக்கோட்டை மாவட்டத்தில் விளைநிலங்களிலும் பொது இடங்களிலும் காணப்டும் பார்த்தீனியம்...
குமரி மாவட்ட அதிகாரி ஆலோசனை கன்னியாகுமரி, மே 20 தனியார் உற்பத்தி நிலையங்கள், கூட்டுறவு நிறுவனங்கள்,விதை விற்ப்பனையாளர்கள், ஆராய்ச்சி...
சென்னை, மே 19 தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து...
முதியார் கூந்தல் மாற்றடுக்கில் அமைந்த சிறு முழு இலைகளையும், மஞ்சள் நிற சிறு மலர்களையும் உடைய சிறு ஏறுகொடி,...
மதுரை, மே 19 வேளாண்மை உழவர்நலத்துறை சார்பாக மதுரை கிழக்கு வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின்...
திருப்பூர், மே 19 திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டாரம், அரசு விதைப்பண்ணை, பாப்பான்குளம் மற்றும் துங்காவி, கணியூர், கொழுமம்...
உலகத்துல கெட்டு போகாத ஒரே ஒரு உணவு பொருள் தேன் தான். உலகம் முழுவதும் கிடைக்க கூடிய பொருள்...
வானொலி வேளாண்மை பள்ளிப்பாடம் சேலம், மே 19 சேலம் மாவட்ட வேளாண் பெருமக்களின் நலனுக்காக சேலம் கால்நடை மருத்துவ...
விதைப்பரிசோதனை அலுவலர் தகவல் தரமான விதை உற்பத்தியில் வயலில் கலவன்களை உரிய நேரத்தில் உரிய முறையில் நீக்கினால் மட்டுமே...
சிவகங்கை, மே 19 சிவகங்கை மாவட்டம், கல்லல் வட்டாரத்தில் அட்மா-விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் சு.அழகுராஜா, வேளாண்மை உதவி...
புது தில்லி, மே 19 2022-23 ராபி பருவத்தில், மத்தியப்பிரதேசம், பஞ்சாப், உத்தரப்பிரதேசம், பீகார், இமாச்சலப்பிரதேசம் ஆகிய 5...
கோவை, மே 18 தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர்பி.ஆர்.பாண்டியன், கோவை வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தர்...
முடக்கற்றான் மாற்றடுக்கில் அமைந்த பல் உள்ள இலைகளையும், கோணங்களில் இறகு உள்ள காய்களையும் உடைய ஏறு கொடி. தானாக...
சேலம், மே 19 ஒகேனக்கல் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழையால் நேற்று முன்தினம் மாலை 5,000 கன...
விருதுநகர், மே 18 விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வட்டாரத்தில் தெற்கு வெங்காநல்லூர், சமுசிகாபுரம் மற்றும் மேலபாட்ட கரிசல்குளம் பஞ்சாயத்துகளில்...
தஞ்சாவூர், மே 18அங்கக வேளாண்மையில் பண்ணை வளங்களைக் கொண்டு பயிர்ச்சத்து மேலாண்மை செய்தல் குறித்து தஞ்சாவூர், விதைச்சான்று மற்றும்...
விதைச்சான்றுத்துறை விழிப்புணர்வு விழுப்புரம், மே 17 இயற்கை விவசாயம் அல்லது அங்கக வேளாண்மை என்பது முற்றிலும் அங்ககப் பொருட்களான...
மைகோரைசா என்னும் உயிர் உரம் பயிர்களின் வளர்ச்சி, ஊட்டச்சத்து நிலை மற்றும் வறட்சி தாங்கும் தன்மையை அதிகரிக்கக்கூடிய வேர்...
வயதான, தேவையற்ற இடங்களில் இருக்கும் வேப்ப மரம், மற்ற மரங்களை வெட்டி விடாமல் வேருடன் மற்றொரு இடத்தில் நட்டு...
கார்பன்கார்போஹைட்ரேட், புரோட்டீன், கொழுப்பு மற்றும் நியூக்ளிக் அமிலம் இவைகளின் மூலக்கூறு ஆதாரமாக உள்ளது. ஆக்ஸிஜன்தாவரத்தில் உள்ள அனைத்து அங்கக...
காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் மாவட்டங்கள் தமிழகத்தின் நெற்களஞ்சியங்களாகத் திகழ்ந்து வருகின்றன. இதில் திருவாரூர் மாவட்டம்...
புதுக்கோட்டை, மே 18 தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துத்தநாக பாக்டீரியா உயிர் உரத்தினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு புதுக்கோட்டை வேளாண்மை...
நெல் விதைகளை உலர்த்தும்போது அவற்றின் முளைப்புத்திறன் மற்றும் வீரியம் குறையாமல் இருக்கும்படி கவனித்து உலர்த்த வேண்டும். மேலும், முறையான...
மதுரை, மே 18 வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பாக மதுரை மேற்கு வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை...
சென்னை, மே 17 வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனத்தால் தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு...
தர்மபுரி, மே 17 தர்மபுரி மாவட்டத்தில் வரும் 20ஆம் தேதி ஆட்சியர் திவ்யதர்ஷினி தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள்...
தஞ்சாவூர், மே 17 வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சரின் அறிவுரைகளுக்கிணங்க தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பு குறுவை சாகுபடி...
நாமக்கல், மே 17 நாமக்கல் உழவர் சந்தைக்கு கொல்லிமலை, சேந்தமங்கலம், எருமப்பட்டி, மோகனூர், வேலூர், நாமக்கல், புதுச்சத்திரம், எலச்சிபாளையம்...
கடந்த சில ஆண்டுகளாக நமது நாட்டில் ஒழுங்கற்ற மழை பொழிவும் அதிகளவில் வெப்ப நிலை உயர்வும் காணப்படுகின்றன. கடந்த...
சிவகங்கை, மே 17 கத்திரி சாகுபடியில் விவசாயிகள் அதிக லாபம் பெறுவதற்கு அதனை தாக்கும் நோய்களே ஒரு தடையாக...
திண்டுக்கல், மே 17 திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் கோடை நெல் சாகுபடியில் உயர் விளைச்சல் பெற விதைப் பரிசோதனை...
ஈரோடு, மே 17 ஈரோடு, பூமாலை வணிக வளாகத்தில் உள்ள தமிழ்நாடு மாநில ஊரக வாழவாதார இயக்க அலுவலகத்தில்...
பொதுப் பெயர் :- நிலாவாரை (அ) சென்னாதாவரவியல் பெயர் – கேசியாஅங்குஸ்டி@ போலியா( ஊயளளயை யபேரளவi கடிடயை)குடும்பம் –...
மீன் வளர்ப்பு உத்தரவாத வருமானம் தரக்கூடிய உபதொழிலாக திகழ்கிறது. காரணம் சந்தை வாய்ப்பு மிகவும் எளிது. வியாபாரிகள் மற்றும்...
திருவண்ணாமலை, மே 17 வரும் 19.5.22 மற்றும் 20.5.22 அன்று திருவண்ணாமலை கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி...
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை தகவல் கோவை, மே 17 சூடோமோனாஸ் என்பது எதிர் உயிர் பாக்டீரியா வகையாகும்....
முசுமுசுக்கை சுனை உடைய இலைகளையும் செந்நிற பழங்களையும் உடைய பற்றுக்கம்பிகள் உள்ள ஏறுகொடி. வேலிகளில் தானாகவே வளரக்கூடியது. இலை,...
சென்னை, மே 16 தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....
புது தில்லி, மே 16 கோதுமை உற்பத்தி செய்யும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மே 31-ந்தேதி வரை,...
தேனி, மே 16 கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், முல்லைப்பெரியாறு பகுதியில்...
விவசாயத்தை விதைப்பு முதல் அறுவடை வரை பல்வேறு காரணிகள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. அவற்றில் மிகவும் முக்கியமானது, காட்டு விலங்குகள்....
நாமக்கல், மே 16 முட்டை விலை 35 பைசா உயர்ந்துள்ளது. நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி)...
மானாவாரியில் பயிரிடப்படும் பயிர்களின் வளர்ச்சி மற்றும் மகசூல் பருவமழையை மட்டுமே நம்பி உள்ளது. மானாவரிப் பயிர்களில் மகசூலை அதிகரித்திட...
மயிலாடுதுறை, மே 16 மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் வட்டாரத்தில் உள்ள முதலைமேடு கிராமத்தில் கலைமணி மற்றும் புஷ்பலதா ஆகியோர்...
தேனி, மே 16 தேனி மாவட்ட கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையமானது, கால்நடை சிகிச்சை வளாகத்தின்...
வெண்ணெய் பழம் என்பது வெண்ணெய் மரத்தின் (பெர்சியா அமெரிக்கானா) பழத்தைக் குறிக்கிறது. வெண்ணெய் பழம் (பெர்சியா அமெரிக்கானா) என்பது...
அங்கக வேளாண்மையில் பயிர்களின் விளைச்சல் இழப்பினை உண்டு பண்ணும் பல்வேறு வகையான காரணிகளில் பூச்சிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன....
மருதாணி, மருதோன்றி ஈட்டி வடிவமாக எதிர் அடுக்கில் அமைந்த இலைகளையும், மனம் உள்ள வெள்ளை நிற மலர்களையும் உடைய...
சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை வட்டாரத்தில் 10.05.2022 அன்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் கலைஞரின் அனைத்து கிராம...
மஞ்சள் சாகுபடியும், சந்தையும் நமக்குச் சாதகமாகவே இல்லை. இருப்பினும் தொடர்ந்து மஞ்சள் சாகுபடி செய்ய வேண்டிய தவிர்க்க முடியாத...
வேளாண் அறிவியல் நிலையம் தகவல் மதுரை, மே 16 காற்றிலுள்ள தழைச்சத்தை கிரகித்து பயிருக்கு கிடைக்கும் வகையில் மாற்றித்தரும்...
சென்னை, மே 13 தமிழ்நாட்டில் வரலாற்றில் முதல்முறையாக பஞ்சு விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. பஞ்சு விற்பனையில் மிகப்பெரிய...
சேலம், மே 13 சேலம் மாவட்டத்தில், மாவட்ட வேளாண் வானிலை மையம் (DAMU), வானிலை அடிப்படையிலான வேளாண் ஆலோசனைகளை...
மாதுளை சிறிய நீண்ட இலைகளையும், சிவப்பு நிறப் பூக்களையும், பழத்தினுள் சாறுள்ள விதைகளையும் உடைய முள்ளுள்ள செடி. இலை,...
சேலம், மே 13 தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, பிலிகுண்டுலு, நாட்றாம்பாளையம், கேரட்டி, ராசிமணல் ஆகிய...
விருதுநகர், மே 13 விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வட்டாரத்தில் சேத்தூர், கோவிலூர், மேட்டுப்பட்டி, முத்துசாமியாபுரம், வடக்கு தேவதானம், தெற்கு...
விருதுநகர், மே 13 சான்று பெற்ற விதைகளை பயன்படுத்தி அதிக மகசூல் பெறலாம் என விருதுநகர், விதைச்சான்று மற்றும்...
ஒவ்வொரு விவசாயியும் தங்கள் நிலத்தின் மண்வளம் மற்றும் மேலாண்மை குறித்து அறிந்து கொள்ள உதவுவது மண்ணாய்வு அறிக்கை. ஓரிடத்தில்...
சிவகங்கை, மே 13 சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் வட்டார விவசாயிகளுக்கு தென்னை சாகுபடியில் வறட்சி மேலாண்மை பற்றி வேளாண்மை...
தென்னை மரங்களைத் தாக்கும்; ரூகோஸ் வெள்ளை ஈக்களை ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்திட சிங்கம்புணரி வேளாண்மை உதவி இயக்குநர் அ.அம்சவேணி...
தரமான விதை சொத்து போன்றது என்பது நமது முன்னோர் வாக்கு. தரமான விதை இருந்தால் தான் விவசாயிகளின் பொருளாதாரம்...
ஈரோடு, மே 13 ஈரோடு அடுத்த மாமரத்துப்பாளையம் கிராமத்தில் கோபால் – பூங்கொடி தம்பதியினர் இயற்கை முறையில் காய்கறி...
சிவகங்கை, மே 13 சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் வட்டாரத்தில் வேளாண்மைத்துறை (அட்மா) விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் நிலக்கடலை...
சென்னை, மே 12 நாளை (14ம் தேதி) தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு...
மலைவேம்பு ஈட்டி வடிவ சிறகுக் கூட்டிலைகளையும், கொத்தான இளம் சிவப்பு மலர்களையும், உருளை வடிவ பழங்களையும் உடைய உயர்ந்து...
வில் விதைச்சான்று துறை கருத்துக் காட்சி சேலம், மே 12 சேலத்தில் விதைச்சான்று துறை சார்பாக கருத்து காட்சி...
அங்கக வேளாண்மையில் களைக் கட்டுப்பாட்டு ஒரு பெரும் சவாலாகவே உள்ளது. உற்பத்தி செலவில் சுமார் 30 சதவீதம் களைகளைக்...
பயறு வகைகள் மனிதர்களுக்கு தேவையான புரதத்தை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்தியாவை பொறுத்தவரை 80 சதவீதம் பயறு...
காஞ்சிபுரம், மே 12 காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இயற்கை முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகள் அங்ககச்சான்றிதழ் பெற...
சேலம், மே 12 சேலம், தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில் மா, தென்னை, கரும்பு, வாழை, பயிறு...
மெக்கடாமியா நட் என்றழைக்கப்படும் இப்பழப்பயிரானது மத்திய மற்றும் தென்கிழக்கு குயின்ஸ்லாந்தை தாயமாகக் கொண்டது. உலக உற்பத்தியில் குயின்ஸ்லாந்து நாட்டில்...
கோவை, மே 12 தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நெல்லிக்காயிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி 18.05.2022 மற்றும 19.05.2022...
சிவகங்கை, மே 12 சிவகங்கை மாவட்டம் கல்லல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் தென்னையில் சிவப்பு கூண் வண்டு...
ஈரோடு, மே 12 ஒரு குவிண்டால் விலை ஈரோடு விராலி வகை மஞ்சள் ரூ.7200–7400 ஈரோடு கிழங்கு வகை...
நெற்பயிரை அறுவடை செய்யும் போது, அதிலிருந்து நமக்கு துணைப்பொருட்களாகக் கிடைப்பது வைக்கோல். பெரும்பாலும் இயந்திரங்களை கொண்டுதான் நெற்பயிர் அறுவடை...
வேதியியல் உரங்களின் பயன்பாடு அதிகரித்து வருவதாலும், உயர் விளைச்சல் பயிர் ரகங்கள் வருகையாலும் மண்ணிலுள்ள அங்ககச் சத்துக்கள் எனப்படும்...
பற்பல மரங்கள் நமக்கு உணவு, உடை, உறையுள் தருபவை. இந்த சிறப்பு மர வகைகளில் மூங்கிலைவிட வறட்சி தாங்குவதிலும்...
ஆமணக்கு (ரிசினஸ் கம்யூனிஸ்) யூஃபோர்பியேசி குடும்பத்தைச் சார்ந்த பூக்கும் தாவரமாகும். இது கலப்பு மகரந்தச் சேர்க்கை முறையில் இனப்பெருக்கம்...
மதுரை, மே 12 மதுரை மாவட்டத்தில் திருமங்கலம், விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர், தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி ஆகிய பகுதிகளில்...
மத்திய அமைச்சர் எல் முருகன் சென்னை, மே 11 ரூ.98 கோடி செலவில் சென்னை காசிமேட்டில் நவீன வசதிகளுடன்...
காரைச்செடி கரும்பச்சை நிறமான இலைகளையும், இலைகளில் முட்களையும் உடைய பெரிய குறுஞ்செடி. வெள்ளை நிற மலர்களையும், மஞ்சள் நிறக்...
விதை நேர்த்தியானது முளைக்கும் திறன், முளைப்பு வீரியம் அதிகரிக்க பூச்சிகள் மற்றும் நோய்களை எதிர்க்க உதவுகிறது. பல்வேறு நெல்...
சிவகங்கை, மே 11 சிவகங்கை மாவட்டத்தில் உரிமம் இன்றி விதைகள் விற்பனை செய்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என...
மகத்தான மகசூலுக்கு நல்ல மண் வளமே அடித்தளம் ஆகும். மண்வளத்தை அதிகப்படுத்தும் வழிமுறைகள் குறித்து கடலூர் விதைச்சான்று மற்றும்...
இயற்கை முறையில் ரசாயனங்கள், பூச்சி கொல்லிகள் இன்றி மேற்கொள்ளப்படும் விவசாயத்துக்கும் அதன் மூலம் விளைவிக்கப்படும் விளைபொருட்களுக்கும் மக்கள் மத்தியில்...
நாமக்கல், மே 11 நாமக்கல் மாவட்டம், விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்றுத் துறையின் சார்பில் திருச்செங்கோட்டில் அனைத்து வட்டார உதவி...
தென்னை மரம் பல ஆண்டுகள் இருந்து பலன் தரக்கூடிய ஒரு பணப்பயிராகும். தென்னை மரத்திற்கு கற்பகவிருட்சம் என்ற மற்றொரு...
புதுக்கோட்டை, மே 11 புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டாரத்தில் தமிழக அரசின் தொலைநோக்கு திட்டமான கலைஞரின் அனைத்து கிராம...
இந்திய கடலோர காவல்படை தகவல் புது தில்லி, மே 10 மேற்கு மத்திய, தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள...
வானிலை மையம் தகவல் சென்னை, மே 10 மே 12 முதல் 14 வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி,...
மத்திய அமைச்சர் எல்.முருகன் தகவல் சென்னை, மே 10 ரூ.59,000 கோடி மதிப்புள்ள கடல்சார் பொருட்களை ஏற்றுமதி செய்ய...