இராமநாதபுரம், மார்ச் 11
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள மேழப்பெருங்கரைகிராமத்தில் நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்கள் மாதவகணேஷ், ராகுல் செல்லம், விஸ்லி ஜெய்சன், பிரித்திவிராஜ், ஆகாஷ் ஆகியோர் ஊர் பொது மக்கள் முன்னிலையில் பருத்தி விதையின் அமில நீக்கம் குறித்த ஆலோசனைவழங்கினர். இதில் ஊர் பொது மக்கள் மற்றும்பிற விவசாயிகள்கலந்து கொண்டுபயன் பெற்றனர்.
Spread the love