விதைப்பரிசோதனை அலுவலர் தகவல் திருவாரூர், ஜூன் 3 திருவாரூர் விதைப்பரிசோதனை நிலையத்தில் 3.6.22 அன்று மதுரை சரக விதைப்பரிசோதனை...
ஈரோடு, ஜூன் 3 பயிர்களுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி விவசாயிகளை பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும்...
ஈரோடு, ஜூன் 3 கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவானது...
தேனி, ஜூன் 2 வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காக நேற்று முதல் தண்ணீர் திறக்கப்பட்டது....
பிரதமர் மோடி உறுதி புது தில்லி, ஜூன் 2 இலங்கையின் உணவுப் பாதுகாப்புக்கு இந்தியா உதவும் என பிரதமர்...
சென்னை, ஜூன் 2 கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.30க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு...
மதுரை, ஜூன் 2 மதுரை கிழக்கு வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் 2.6.22 அன்று...
மதுரை, ஜூன் 2 நெல் விவசாயம் மூலம் மட்டுமே ஒரு விவசாயி தனது வாழ்க்கை தரத்தை உயர்த்தும் நிலை...
மதுரை, ஜூன் 2 மதுரை திருப்பரங்குன்றம் வட்டாரத்தில் அவனியாபுரம் கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ்...
தேனி, ஜூன் 2 தேனி மாவட்டம், உழவர் பயிற்சி மையம் (கால்நடை) மற்றும் காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல்...
தென்னை மரங்களில் எளிதாக மற்ற மரங்களை காட்டிலும் பூச்சி, பூஞ்சான நோய் தாக்குதல் இருக்கும். அவற்றை பாதுகாத்திட தற்போது...
ஜோதிப்புல் இரவு நேரங்களில் மின்மினிப் பூச்சி போல வெளிச்சம் தரக்கூடிய ஒரு அரிய வகை தாவரம். பார்ப்பதற்கு கோரைப்புல்...
புதுக்கோட்டை, ஜூன் 2 புதுக்கோட்டை வேளாண்மை அறிவியல் நிலையத்தில் 31.05.2022 அன்று, கடந்த எட்டு ஆண்டுகளில் பிரதம மந்திரியின்...
விழுப்புரம், ஜூன் 2 விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டாரம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் அட்மா திட்டத்தின்...
திருநெல்வேலி, ஜூன் 2 திருநெல்வேலி விதைப்பரிசோதனை ஆய்வகத்தில் முளைப்புத்திறன், புறத்தூய்மை, ஈரப்பதம் மற்றும் பிறரகக் கலவன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன....
நாமக்கல், ஜூன் 2 நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் உள்ள தமிழ்நாடு வெற்றிலை விவசாயிகள் சங்க 45ம் ஆண்டு...
நாமக்கல், ஜூன் 2 பரமத்தி வேலூர் பகுதிகளில் உற்பத்தி குறைவால் வாழைத்தார் விலை உயர்வடைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். நாமக்கல்...
நாமக்கல், ஜூன் 2 நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே உள்ள சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம்...
திருப்பூர், ஜூன் 2 திருப்பூர் மாவட்டம், உடுமலை சுற்றுப்பகுதிகளில் தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. தேங்காய், கொப்பரை உற்பத்தியை...
திருப்பூர், ஜூன் 2 திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் தாலுகா, கணியூர் பகுதியில் அமராவதி ஆறு மற்றும் வாய்க்கால் பாசனத்தை...
அமைச்சர் எல்.முருகன் பேச்சு சென்னை, ஜூன் 1 மீன்வளத்துறையில் ரூ.20 ஆயிரம் கோடி செலவில் வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட...
சென்னை, ஜூன் 1 தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக பகுதிகளின் மேலடுக்கில்...
தூத்துக்குடி, ஜூன் 1 தூத்துக்குடி வாழை சந்தையில் வரலாறு காணாத அளவிற்கு வாழை இலை, வாழை தார்களின் விலை...
விருதுநகர், ஜூன் 1 விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வேளாண் அறிவியல் நிலையத்தில் நலிந்தோர் நல்வாழ்வு மாநாடு மற்றும் விஞ்ஞானிகளின்...
சேலம், ஜூன் 1 சேலம் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் கால்நடை மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள கால்நடை...
மூங்கில் நீண்ட கூரான முனை உடைய சொரசொரப்பான மெல்லிய இலைகளை கொண்ட முள்ளுள்ள கூட்டமாக நீண்டு வளரும் மரம்....
மானாவாரியிலும் இறவையிலும் புரட்சி செய்யும் தாவரம் தான் நித்திய கல்யாணி. குறிப்பாக தென் மாவட்டங்களில், கரிசல் மண் பகுதியில்...
விவசாயிகள் மலர் தூவி வரவேற்பு தேனி, ஜூன் 1 பெரியாறு அணையில் இருந்து தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு...
கோவை, ஜூன் 1 கோவை மாநகராட்சி மற்றும் வழியோர கிராம மக்களுக்கு மிக முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவத...
இந்திய வானிலை மையம் தகவல் புது தில்லி, ஜூன் 1 தென்மேற்கு பருவ மழை வழக்கமாக ஜூன் 1ந்...
இன்று முதல் 4 நாட்களுக்கு மிதமான மழை சென்னை, மே 31 தென்மேற்கு பருவ மழை கேரளாவில் ஞாயிற்றுக்கிழமை...
பயிரின் உயர் மகசூல் திறனுக்கு மண் இன்றியமையாத ஒன்றாகும். மண் பல வகையில் பல குணங்களுடன் உண்டு. இன்றைய...
கோவை, மே 31 உயிர் உரங்கள் தழைச்சத்தை கிரகித்து வேர்முடிச்சில் பொருத்தியும், மணிச்சத்தைக் கரைத்தும் இயற்கை முறைகள் மூலம்...
பால் மனிதனின் பிறந்தது முதல் உணவு என்று கூறலாமா? ஆமாம். தாய் பால் வழி தொடரும் இந்த திரவ...
முள்ளிக்கீரை இலைக் கோணங்களில் முள்ளுள்ள கீரைச் செடி. முளைக்கீரை இலைகளிலும் சற்று நீண்ட வடிவமுடைய இலைகளையும், நுனியில் பூங்கொத்துகளையும்...
தேனி, மே 31 தேனி மாவட்டம், காமாட்சிபுரம், சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் விவசாயிகளுக்கான நலிந்தோர் நல்வாழ்வு மாநாடு...
தூத்துக்குடி, மே 31 தூத்துக்குடி மாவட்டத்தில் உளுந்து, பாசிபயறு போன்ற பயறு வகைகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது....
மதுரை, மே 31 மதுரை வேளாண்மை அறிவியல் நிலையத்தில் விவசாயிகள் விஞ்ஞானிகள் கலந்துரையாடல் மற்றும் பாரத பிரதமர் மோடியின்...
செங்கல்பட்டு, மே 31 சென்னை அக்ரி எக்ஸ்போ-2022, மாநாடு, கருத்தரங்கம் ஆகியவை வரும் 3ம் தேதி அன்று எஸ்.ஆர்.எம்....
திருப்பூர், மே 31 பாரத பிரதமர் காணொளி மூலம் அனைத்து மாநிலங்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் காணொளி நிகழ்ச்சியில்பிரதம...
விருதுநகர், மே 31 விருதுநகர் மாவட்டத்தில் அங்ககச் சான்றுக்கு பதிவு செய்யப்பட்ட பண்ணைகளை விருதுநகர், விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று...
சேலம், மே 31 சேலம் மாவட்டம், சந்தியூர் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் பிரதம மந்திரியின் பல்வேறு நலத் திட்டங்களின்...
புது தில்லி, மே 30 புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஜவுளி ஆலோசனைக் குழுவுடன் மத்திய ஜவுளி, வர்த்தகம் மற்றும் தொழில்துறை,...
சென்னை, மே 30 தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர்,...
கோவை, மே 30 சமீப காலங்களில் கற்பக விருட்சம் என்று அழைக்கப்படும் தென்னையில் பூச்சி மற்றும் நோய் தாக்குதலால்...
கோவை, மே 30 கோயம்புத்தூர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இயங்கக்கூடிய உழவியல் துறையின் கீழ் உள்ள களை மேலாண்மை...
பெரம்பலூர், மே 30 கோயம்புத்தூர் மாவட்ட விதைபரிசேதனை அலுவலர் ஈ.நிர்மலா, பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்திற்கான விதை பரிசோதனை...
மதுரை, மே 30 மதுரை, விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் அலுவலகத்தில் தமிழக விதைச்சான்று துறை இயக்குநர்...
மதுரை, மே 30 மதுரை மேற்கு வட்டாரத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் 27.05.2022 அன்று...
மதுரை, மே 30 மதுரை மேற்கு வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் 30.5.22 அன்று...
வில்வம் பல வகை உண்டு, அதில் சர்க்கரை வில்வம் மழைக்காடுகளில் வளரக்கூடிய நடுத்தர மரம். வில்வ இலையை போன்று...
இந்த வாக்கியத்தில் எவ்வளவு அர்த்தம் இருக்கும் என்பது தெரியுமா? தமிழக முதல்வர் தமிழ்நாடு வளர்ச்சிக்காக ஏழு அம்ச தொலை...
விருதுநகர், மே 30 விருதுநகர் மாவட்ட விவசாயிகள் தங்கள் வயலில் மண் பரிசோதனை செய்து மண் வள அட்டை...
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தகவல் கோவை, மே 28 தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு...
கோவை, மே 28 கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், இளமறிவியல் (வேளாண்மை) நான்காம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் நன்செய்...
புதுக்கோட்டை, மே 28 புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் வட்டாரம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் வாயிலாக செயல்படுத்தப்படும் மாநில...
ஆடு, மாடு வளர்ப்பு போல தற்போது கழுதை வளர்ப்பும் ஒரு தொழிலாக மேற்கொள்ளப்படுவது நமக்கு வியப்பையும் ஆச்சரியத்தையும் தரும்...
சிவகங்கை, மே 28 சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஒன்றியம் முசுண்டபட்டி கிராமத்தில் ஐந்திணை உழவர் உற்பத்தியாளர்...
வில்வம் மூன்று கூட்டிலைகளையும், மாற்றடுக்கில் கொண்டு உருண்டையான மனம் உடைய சதைகளை பெற்ற பெரிய மரம் வில்வம், கூவிளம்...
சென்னை, மே 28 வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான...
கோவை, மே 28 கோவை மாவட்டத்தில் 3 வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் கொப்பரை கொள்முதல் நடைபெறுகிறது....
ஈரோடு, மே 28 ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி...
தேனி, மே 28 தேனி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக பெரியகுளம்,...
தேனி, மே 28 தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் தமிழகத்தில் மாம்பழ உற்பத்தியில் தென் மாவட்டத்தில் முதன்மை வகித்து வருகிறது....
வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தகவல் சென்னை, மே 27 தமிழகத்தில் காடுகளின் பரப்பளவை 33 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை...
விராலி காம்புள்ள மற்ற மேல் நோக்கிய இலைகளையும், சிறகுள்ள விதைகளையும், கசப்பான பட்டையும், கொண்ட குறுஞ்செடி. இலை, பட்டை...
திருநெல்வேலி, மே 27 திருநெல்வேலி மாவட்டத்தில் தற்சமயம் நெல் பயிர் சாகுபடி நடைப்பெற்று வருகிறது. மேலும், சங்கரன்கோவில், மேலநீலிதநல்லூர்...
மத்திய அரசின் வேளாண் உட்கட்டமைப்பு (AIF) நிதியில் 3 சத வட்டி மானியத்துடன் 2 கோடி வரை கடனுடன்...
சிவகங்கை, மே 27 சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையம் சார்பாக மாதந்தோறும்...
புதுக்கோட்டை, மே 27 புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் வட்டாரத்திலிருந்து அட்மா விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் மாநிலத்திற்குள்ளான விவசாயிகள்...
கோவை, மே 27 தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம் மூலம் நேரடியாக (னுசைநஉவ...
திருவாரூர், மே 27 பயிர்களுக்கு தொடர்ச்சியாக இரசாயன உரங்களும், பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துவதால்...
நமது நாட்டின் தேசிய இரகம் தான் வி.ஆர்.ஐ.2 எனும் விருத்தாசலம் உயர் ரக முந்திரி ரகம். இது பருப்பும்...
Ø வேப்பம் புண்ணாக்கு நெல் வயலுக்கு இடுவதால் பழுப்பு இலைப்புள்ளி நோய் குறைகிறது. குலைநோய், இலையுறைகருகல் ஏற்படுவதை தாமதப்படுத்துகிறது.Ø...
மதுரை, மே 27 மதுரை மாவட்டம், கள்ளிக்குடி வட்டம், கள்ளிக்குடி வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் வேளாண்மை...
பிரதமர் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு சென்னை, மே 26 தமிழ் மொழியை இந்தியாவின் அலுவல் மொழியாகவும், உயர்நீதிமன்றத்தில்...
சென்னை, மே 26 தமிழகத்தில் ரூ.31,530 கோடி மதிப்பிலான 11 திட்டங்களை துவக்கி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி...
விடத்தேர் மிக சிறு இலைகளை சிறகமைப்புக் கூட்டிலைகளையும் முள்ளுள்ள சிறு மர பூங்கொத்து. பஞ்சுபோல இரு பகுதிகளாக வெவ்வேறு...
கிருஷ்ணகிரி, மே 26 தென்னையில் கருந்தலைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து, கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்...
புதுக்கோட்டை, மே 26 கொய்யா பழங்களில் வைட்டமின் பி 1, பி 2, பி 3, போலிக் அமிலம்...
கோவை, மே 26 சிறு தானியங்களிலிருந்து மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்களைத் தயாரிக்கும் இரண்டு நாள் பயிற்சி தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்...
புதுக்கோட்டை, மே 26 வேளாண்மையின் உற்பத்திக்கு விதை அடிப்படை இடுபொருளாகும். விவசாயிகளுக்கு தரமான விதைகள் கிடைக்கச் செய்வதற்காக தமிழ்நாடு...
பப்பாளி ஒரு பழம் தரும் மரமாகும். இதன் பூர்வீகம் மெக்ஸிகோ. எளிதில் கிடைப்பது, விலை மலிவானது, எல்லாக் காலங்களிலும்...
தேனி, மே 26 தேனி மாவட்டம் காமாட்சிபுரத்தில் உள்ள சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையம் மற்றும் இந்திய தோட்டக்கலை...
வேளாண்மை இணை இயக்குநர் தகவல் நீர் வழியாக நீரில் கரைத்து நிறைய உரங்களைப் பயிருக்கு தரலாம். இவற்றை செடிகள்...
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விதைக்கும் போதெல்லாம் விளைச்சலை அள்ளி, அள்ளி கொடுத்த நிலங்கள் தற்போது மகசூலை கிள்ளி,...
கடலூர், மே 26 கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டாரத்தில் வேளாண்மை துறையின் கீழ் இயங்கும் அட்மா திட்டத்தில் வட்டார...
மதுரை, மே 26 மதுரை கிழக்கு வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் 26.05.2022 அன்று...
மத்திய அரசு முடிவு சென்னை, மே 25 நாட்டில் 2021-2022 (அக்டோபர்-செப்டம்பர்) கரும்பு அரவைப் பருவத்தில் சர்க்கரை இருப்பை...
மதுரை, மே 25 மதுரை மேற்கு வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழூ 24.5.22 அன்று...
வாய்விளங்கம் மாற்றடுக்கில் அமைந்த நீள்வட்ட இலைகளையும் வெள்ளை அல்லது பசு மஞ்சள் நிற மலர்களையும், சிறிய உருண்டையான கனிகளையும்...
மதுரை, மே 25 மதுரை கிழக்கு வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் 25.5.22 அன்று...
திண்டுக்கல், மே 25 விதைப்பரிசோதனை செய்து விதைத்தால் அதிக மகசூல் பெறலாம் என திண்டுக்கல் மாவட்ட விதைப் பரிசோதனை...
விருதுநகர், மே 25 விருதுநகர் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் த.சுப்பாராஜ் ‘இயற்கை வேளாண்மையில் நுண்ணுயிர் உரங்கள்...
உலகில் உள்ள உணவு தேவைகள் மற்றும் மூல பொருட்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு புதிதாக கொண்டு வரப்பட்ட கண்டுபிடிப்புகளில்...
அறுவடை காலம் முடிந்து தற்போது ஓய்வாக இருக்கும் மானாவாரி சாகுபடி விவசாயிகள் சித்திரை பிறந்தாலே தங்களது நித்திரையை களைத்துவிட்டு...
தேனி, மே 25 நறுமணப் பயிர்களில் இணையவழி சந்தைப்படுத்தும் வாய்ப்புகள் மற்றும் உத்திகள் குறித்த இணைய வழி பயிற்சியானது...
மதுரை, மே 25 மதுரை மாவட்டம், கள்ளிக்குடி வட்டம், கள்ளிக்குடி வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் வேளாண்மை...
சிவகங்கை, மே 25 சிவகங்கை மாவட்டம், பொன்னமராவதி வட்டார விவசாயிகள் வேளாண் துறை, தோட்டக்கலை துறை, வேளாண் பொறியியல்...
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தகவல் கோவை, மே 24 தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு...